நாமக்கல் அருகே திருமணிமுத்தாறில் நுரை பொங்க கழிவு நீர் ஓடுவது விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் இருந்து ஆட்டையாம்பட்டி வழியாக மதியம்பட்டி ஏரிக்கு திருமணிமுத்தாறு செல்கிறது. இந்த ஏரியை சுற்றிலும் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருமணிமுத்தாற்றில் ரசாயனம் மற்றும் கழிவு நீர் கலந்து நுரை பொங்க நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Classic Right sidebar திருமணிமுத்தாறு, நுரை, thirumanimutharu தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NuCMig
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment