Monday, October 1, 2018

இந்தோனேசியாவில் இயற்கை பேரிடரால் நிமிடத்திற்கு நிமிடம் உயரும் பலி எண்ணிக்கை

இந்தோனேசிய இயற்கை பேரிடரில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 840-ஐக் கடந்துள்ளது. 

அண்மையில், இந்தோனேசியாவின் சுலவேசி பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.5  ரிக்டா் அளவாக பதிவான இந்நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

இதனைத்தொடா்ந்து, சுனாமியும் தாக்கியதில் 9 ற்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கின. நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் இதுவரை 843 பேர் பலியாகி இருப்பதாக பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், பலியானவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் வைத்து புதைக்கப்பட்டன.

Classic Right sidebar இந்தோனேசியா, indonesia, நிலநடுக்கம், Earthquake, இயற்கை பேரிடர், சுனாமி, Natural Disaster, Tsunami உலகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QkiqKA
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment