Tuesday, October 9, 2018

நிர்மலாவிவகாரம் - ஆளுநருக்கு தொடர்பில்லை ; அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உண்டு ! 

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பது மிகப்பெரிய சதி வலை என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பல அரசியல்வாதிகளுக்கு நிர்மலாதேவி விவகாரத்தில் தொடர்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

நக்கீரன் ஆசிரியர் கோபால் தேச துரோக வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக நக்கீரன் பத்திரிக்கையில் கட்டுரை வெளியானது. அந்த கட்டுரையில் ஆளுனரை பற்றி அவதூறாக எழுதியதாக, ஆளுனர் மாளிகை புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இவ்விதம் தெரிவித்துள்ளார்.  
 

Classic Right sidebar GopalArrested, NakkheeranGopal, NakkeeranGopal, gopal, நக்கீரன், நக்கீரன் கோபல், காவல்துறை, கைது, விசாரணை அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OKyaJG
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment