Wednesday, October 10, 2018

பயந்துட்டேன்...சிறுவனை பயமுறுத்திய டென்னிஸ் வீரர் !

டென்னிஸ் போட்டியின்போது ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், பந்தை எடுத்துக் கொடுக்கும் சிறுவனைப் பயமுறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சீனாவின் ஷாங்காய் நகரில் டைபெற்று வரும் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரின் 2-வது சுற்றில் ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், ஜார்ஜா வீரர் நிகோலோஸை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 

இந்தப்போட்டியின்போது, முதல் செட்டைக் கைப்பற்றிய ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், பந்தை எடுத்துக் கொடுக்கும் சிறுவனைப் பயமுறுத்தும் வகையில் கத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Classic Right sidebar டென்னிஸ், ஜெர்மனி வீரர், அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2y9Qm60
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment