Monday, October 1, 2018

ஆட்டோவின் மேற்கூரை கிழிப்பு : காவல் ஆய்வாளர் அத்துமீறல்

கொருக்குப்போட்டை காவல்நிலைய ஆய்வாளர் முருகேசன் தெருமுனையில் நின்றிருக்கும் ஆட்டோவை சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த திருநாவுக்கரசர் தெருமுனையில் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு  சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு தண்ணீ லாரி வரவே வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

 அப்போது அந்த வழியாக வாகனத்தில் வந்த காவல் ஆய்வாளர் முருகேசன் ஆட்டோவின் மேற்கூரையை காரில் இருந்த படியே கையை விட்டு கிழித்தெறியும் காட்சிகள் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

எவ்வித முன்னறிவிப்பின்றி காவல் ஆய்வாளர் இவ்வாறு நடந்து கொண்டது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Classic Right sidebar கொருக்குபோட்டை, ஆட்டோ, காவல்துறை அதிகாரி, Korukkupettai, Chennai தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P3ppat
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment