Thursday, October 4, 2018

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை எச்சரிக்கை  !

  • தமிழகத்திற்கு வரும் 7-ம் தேதி ரெட் அலர்ட் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • வரும் 7 -ம் தேதி முதல் 25 சென்டி மீட்டர்க்கு மேல் மழை பெய்யும் என்றும் 
  • தமிழகத்தில் வானிலை மிகவும் மோசமாக இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
  • அதனால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய வேண்டும் என்றும் 
  • பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் வானிலை ஆய்வு கூறியுள்ளது. 
  • தமிழகத்தில் ஆயிரத்து 275 இளைஞர்களுக்கு பேரிடர் மீட்புக்குழு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் 
  • நிவாரண முகாம்கை தயார் நிலையில் வைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • ஏற்கனவை மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் 
  • அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இதனிடையே, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் மழை விபரங்கள் குறித்து கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
Classic Right sidebar இந்தியவானிலை, தமிழகம், கேரளா, வானிலை, chennaimeteorologicalcentre, ChennaiRains, Weather, WeatherUpdate, Rain, MeteorologicalCentre இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2ydDSJF
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment