Tuesday, October 9, 2018

3000 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் - அமைச்சர் செங்கோட்டையன்

மூவாயிரம் அரசு பள்ளிகளில் நவம்பர் மாதம் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

போரூரில் அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் தானியங்கி வருகைப்பதிவு ஆகியவற்றை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், நவம்பர் மாத இறுதிக்குள் மூவாயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவரப்படும் என்றார்.

Classic Right sidebar ஸ்மார்ட் வகுப்பறைகள், பள்ளிக்கல்வித்துறை, அரசுப் பள்ளி அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2ypIGf5
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment