Monday, October 8, 2018

1-ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்.. மீன்வர்களுக்கு புயல் எச்சரிக்கை

புதுச்சேரி, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர் ஆகிய பகுதிகளில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

இதனால் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலுக்கு சென்ற மீனவர்களும் உடனடியாக கரை திரும்புமாறும் அறிவுறுத்தி உள்ளது. 

மேலும் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கும் வரை மீனவர்கள் கடலுக்கு மீனபிடிக்க செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

 

Classic Right sidebar மழை, மீனவர்கள், Rain, Storm, Fishermen தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QAZqHF
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment