மதுரை விமான நிலையத்தில் 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்ததாக 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வந்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த சதீஷ், சேக் தாவூத், அப்துல் பாஸித் ஆகியோர் சிக்கினர்.
மூவரும் தங்களது உடலில் மறைந்து எடுத்து வந்த 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 518 கிராம் தங்கத்தை மத்திய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபு தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்
Classic Right sidebar மதுரை, இலங்கை, கொழும்பு, madurai, IXM, sri lanka, smuggling, Colombu தமிழகம் 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zKOH84
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment