ஆப்கானிஸ்தானில் தேர்தல் பேரணியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்
ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற கீழவைக்கான தேர்தல் வரும் 20ம் தேதி நடைபெற உள்ள நிலையில், சுயேட்சை வேட்பாளர் அப்துல் நாசர் முகமது என்பவரது தேர்தல் பிரசாரம் நாங்கர்ஹரில் நடைபெற்றது.
அப்போது பேரணியில் கலந்து கொண்ட தீவிரவாதி ஒருவர் நடத்திய தற்கொலை தாக்குதலில் 14 பேர் உயிரிழந்ததாகவும், 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Classic Right sidebar ஆப்கானிஸ்தான், வெடிகுண்டு தாக்குதல், Afghanistan, Bomb attack, Suicide Bomb Attack உலகம் 100
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P3vXG1
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment