அக்டோபர் 7 தொடங்கிய பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை 100 நாட்களைக் கடந்தும் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. தற்போது வரை 24,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் துணையுடன் இஸ்ரேல் தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. காசாவில் கொல்லப்பட்டவர்களில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. நமது இரத்தத்தை உறைய வைக்கும் வகையில் காசாவில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து பல செய்திகள் வெளிவந்த […]
from vinavu https://ift.tt/B7UFt4D
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment