Saturday, January 20, 2024

அறிவிப்பு

அன்பார்ந்த வினவு வாசகர்களே, 1992-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காவிக்கும்பல் பாபர் மசூதியை இடித்தது. அதைத்தொடர்ந்து நாடுமுழுவதும் காவிக்கும்பலால் மதவெறிக் கலவரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இன்று அம்மக்களின் இரத்தத்தின் மீது இராமர் கோவில் கட்டி எழுப்பட்டுள்ளது. இந்த ராமர் கோவில் திறப்பு என்பது எவ்வாறு இந்துராஷ்டிரத்தின் திறவுகோலாக அமையப்போகிறது, பாசிஸ்டுகள் கூறும் பெரும்பான்மை ‘இந்து’க்களுக்கே விரோதமாக  இருக்கப்போகிறது என்பதை அம்பலப்படுத்தி ஜனவரி 20, 21, 22 ஆகிய தேதிகளில் வினவு […]

from vinavu https://ift.tt/AZEtVb8
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment