Friday, January 12, 2024

வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம் தெருமுனைக் கூட்டம் – இராணிப்பேட்டை

2024 நாடாளுமன்ற தேர்தல்: வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம் தெருமுனைக் கூட்டம் – இராணிப்பேட்டை நெமிலி பெரியார் சிலை அருகில், 7.1.2024 நேரம் மாலை 5 மணி. பத்திரிகை செய்தி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்புகள் இணைந்து இந்த தெருமுனை கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இதை மக்கள் அதிகாரத்தின் ராணிப்பேட்டை மாவட்ட பொருளாளர் தோழர் மோகன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். நெமிலி 50 வருட போராட்ட சிந்தனை கொண்ட பகுதியாக உள்ளது […]

from vinavu https://ift.tt/EwdqKPh
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment