சென்னையில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப்போட்டியில் நபீஸா அழகிப் பட்டத்தை கைப்பற்றினார்.
சாதிக்க பிறந்த சமூக அமைப்பு என்ற அறக்கட்டளையின் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடைபெற்றது இதில் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களை சேர்ந்த 13 திருநங்கைகள் பங்கு பெற்றனர் . சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சென்னையை சேர்ந்த நபீஸா முதல் இடத்தை பிடித்தார், அவருக்கு நடிகை கஸ்தூரி கிரீடம் அணிவித்து பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் நடிகர் நகுல் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
Classic Right sidebar திருநங்கை, அழகிப்போட்டி, அழகி, அறக்கட்டளை தமிழகம்சென்னையில் திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி...
முதல் பரிசை வென்று வெற்றி வாகை சூடினார் நபீஸா...#Chennai #Transgender pic.twitter.com/YAze4Jie8R— Cauvery News (@cauverytv) October 9, 2018
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QDIIHI
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment