Wednesday, October 3, 2018

சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை - பினராயி விஜயன்

சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சபரிமலைக்கு வரும் பெண்கள் தடுத்து நிறுத்தப்படமாட்டார்கள் என்றும் சபரிமலைக்கு வரும் பெண்களின் பாதுகாப்பும் வசதியும் உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், கேரள மற்றும் அண்டை மாநில பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்றும் அவர் கூறினார்.

 

Classic Right sidebar பினராயி விஜயன், SabariMala, சபரிமலை, pinarayi vijayan இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NXXnR8
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment