Monday, August 9, 2021

அத்திமரத்தூர் : மயான வசதி கோரிய தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டம் வெற்றி !

ஆதிக்க சாதியினர் இடுகாடாக பயன்படுத்தும் ஓடை புறம்போக்கு தரிசு நிலத்தில் தங்களுக்கும் மயான வசதி செய்து கொடு என்ற கோரிக்கையை முன்வைத்து, 06-08-2021 அன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

from vinavu https://ift.tt/3fJ4vwy
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment