நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக நக்கீரன் ஆசிரியர் கோபல் இன்று (09-10-18) கைது செய்யப்பட்டார். காலை 7 மணி முதல் சுமார் 1 மணி விசாரணை செய்த காவல்துறையினர், அவர் மீது 124 பிரிவின் வழக்குப்பதிவு செய்து அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நக்கீரன் ஆசரியர் கோபல் மீது அடிப்படை ஆதராமற்ற வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறி அவரை ஜாமீனில் விடுவித்துள்ளனர்.
Classic Right sidebar நக்கீரன் கோபல், பன்வாரிலால் புரோஹித், தமிழக ஆளுநர், Nakkeeran Gopal, TN Governor தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2pGVlq1
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment