சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. இதன் நிறைவு விழா சென்னையில் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.
அதன்படி கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்டு, பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
Classic Right sidebar சென்னை, கோயம்பேடு, Koyambedu, Chennai, koyambedubusstand தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QEQr8n
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment