Thursday, September 27, 2018

மாநிலங்களுக்கான தேசியப் பேரிடர் நிதி உயர்வு ..?

மாநிலங்களுக்கான தேசியப் பேரிடர் நிதியை 90 சதவீத உயர்த்தி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மாநிலங்கள் பேரிடர்களை சந்திக்கும் தருணத்தில், மத்திய அரசு தேசிய பேரிடர் நிதியில் இருந்து 75 சதவீத நிதியைப் பங்களிப்பாக வழங்குவது வழக்கம். இந்த நிலையில், மாநில பேரிடர் நிதிக்கான பங்களிப்பு நிதியை 90 சதவீதமாக உயர்த்தி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

அதன்படி, 2018-19-ம் நிதியாண்டுக்கான பங்களிப்பு 1,690 கோடியையும், 2019-20-ம் நிதியாண்டுக்கு 1,774 கோடியையும் மத்திய அரசால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Classic Right sidebar  தேசியப் பேரிடர் நிதி, மத்திய உள்துறை அமைச்சகம், Union Home Ministry, National Disaster Fund இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DxVcz6
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment