ஒடிசாவில் நடைபெற்று வரும் தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீராங்கனை கனிமொழி தங்கப்பதக்கம் வென்றார்.
ஒடிசாவில் 58வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் தொடரானது கடந்த 25ஆம் தேதி தொடங்கி வரும் நாளை வரை நடைபெறுகிறது. இதன் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகம் சார்பாக 3 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
கொடுக்கப்பட்ட இலக்கை 13.71 வினாடியில் கடந்து தமிழக வீராங்கனை கனிமொழி தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை நித்யா வெண்கலப்பதக்கம் வென்றார். மற்றொரு மகளிர் பத்தாயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை சூர்யா தங்கப்பதக்கம் வென்றார்.
Classic Right sidebar National Open, Athletics Championship, Kanimozhi, தடகள சாம்பியன்ஷிப், கனிமொழி விளையாட்டுfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xQPJgA
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment