செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக, பா.ஜ.க.வினரை மட்டுமே கைது செய்ததற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தாக்குதலில் ஈடுபட்டவர்களை விட்டுவிட்டு, தாக்குதலுக்கு உள்ளான பா.ஜ.கவினரை கைது செய்வது நியாயமில்லை என்றும் தெரிவித்தார்.
Classic Right sidebar தமிழிசை, பாஜகம், tamilisai, BJP அரசியல்
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NMLbT4
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment