நீலகிரி மாவட்டம் உதகை அருகே இடி தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, கப்பத்தொரை கிராமத்தில் உள்ள கேரட் தோட்டத்தில் 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது மின்னல் தாக்கியதில் சின்னபொண்ணு என்பவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த வளர்மதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Classic Right sidebar Ooty, Lightning, Woman Dead, உதகை தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2R4Wkgj
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment