பஞ்சாப்பில் 20 வயது மாணவியை 65 வயது ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியர் திருமணம் செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அபோகர் பகுதியை சேர்ந்த ஜெய்கிருஷ்ணா பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிவர். மனைவி இறந்துவிட்ட நிலையில், இவரிடம் கல்லூரி மாணவி ஒருவர் டியூஷன் படித்து வந்தார். கடந்த 11 ஆம் தேதி முதல் கல்லூரி மாணவியும், ஜெய்கிருஷ்ணாவும் காணவில்லை.

பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய பஞ்சாப் காவல்துறையினர் செல்போன் சிக்னல் வைத்து ராமேஸ்வரத்தில் இருப்பதை அறிந்தனர். விசாரணையின்போது அந்த மாணவி, தான் மேஜர் என்றும் ஜெய்கிருஷ்ணனைத் விருப்பதுடன் திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர், இருவரும் பஞ்சாப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Classic Right sidebar பஞ்சாப், ராமேஸ்வரம், காதல் ஜோடி மாநிலம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OTYfTh
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment